Latest
1 hour ago
திரெங்கானு படகு விபத்து; போதைப்பொருள் உட்கொண்ட ஓட்டுநர் மீது நடவடிக்கை எங்கே? – தினகரன் கேள்வி
கோலாலாம்பூர், ஏப்ரல்-4-திரெங்கானுவில் கடந்தாண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த துயரமான படகு விபத்தில், 3 பேர் உயிரிழந்து, மேலும் 9 பேர்…
Latest
1 hour ago
இவ்வாண்டு மடானி மக்கள் முதல் நிகழ்ச்சி ஈப்போ மேரு ராயாவில் இன்று தொடக்கம்
ஈப்போ, ஏப்-3-இவ்வாண்டில் மடானி மக்கள் (Program MADANI Rakyat (PMR) முதல் நிகழ்சி பேரா, ஈப்போவில் உள்ள மெரு ராயாவில்…
Latest
1 hour ago
பாரிசானா, பெரிக்காத்தானா? திருப்புமுனையில் மஇகா; மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி கருத்து
கோலாலாம்பூர், ஏப்ரல்-3 – 1946 முதல் ம.இ.கா, மலேசிய இந்தியச் சமூகத்தின் முதுகெலும்பாக திகழ்ந்து வந்துள்ளது. ஆனால் இன்று, அந்தக்…
Latest
2 hours ago
செகாமாட்டில் மூவர் உயிரிழப்பு; போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு வேண்டும் – அருள்குமார் வலியுறுத்து
Sநீலாய், ஏப்ரல்-3-ஜோகூர், செகாமாட், ஜெமாஸ் பாருவில் நேற்று நிகழ்ந்த கொடூர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். அதில்,…
Latest
2 hours ago
PJS1 தமிழ்ப்பள்ளியில் ஸ்மார்ட் போர்டு அறிமுகம்; இந்தியா கேட் ஆதரவு
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-3-பெட்டாலிங் ஜெயாவில் உள்ள PJS1 தமிழ்ப் பள்ளியில், இன்று டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தும் முக்கிய நிகழ்வாக Smard…
Latest
3 hours ago
கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்
ஷா ஆலம், ஏப்ரல்-3-கடந்த ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், ஜாலான் ராயா பாராட்டில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த அமிருல் ஹபீஸ் ஓமரின்…
Latest
3 hours ago
9 வயது மகளைக் கொலை; தாய், மாற்றாந்தந்தை, மாமனார், மாமியார் மீது குற்றச்சாட்டு
தைப்பிங், ஏப்-3-மாது, கணவர் மற்றும் மாமனார், மாமியாரும் சேர்ந்து, கடந்த வாரம் தங்களது 9 வயது மகளைக் கொன்றதாக தைப்பிங்…
Latest
3 hours ago
ஏப்ரல் 15 முதல் BDR; வீட்டில் வேலை, ஓய்வு அல்ல; அரசு ஊழியர்களுக்கு நினைவுறுத்து
புத்ராஜெயா, ஏப்ரல்-3-“BDR என்பது ‘Baring Duduk Rehat’ அதாவது ‘படுத்துறங்குதல், உட்காருதல், ஓய்வெடுத்தலோ’ அல்லது ‘சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங்’ செய்வதற்கான…
Latest
4 hours ago
எண்ணெய் விலையும் மின்சாரக் கட்டணமும் உயரப் போவதாக பொய் தகவல் பரப்பிய 17 நபர்களிடம் எம்.சி.எம்.சி விசாரணை
கோலாலம்பூர், ஏப்-3-எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய 17 நபர்கள் மீது எம்.சி.எம்.சி எனப்படும்…
Latest
4 hours ago
கிள்ளானில் மது போதையில் ஓட்டி மரண விபத்தை ஏற்படுத்தியக் காரோட்டி மீது ஏன் கொலைக் குற்றச்சாட்டு? AG விளக்கம்
புத்ராஜெயா, ஏப்ரல்-3-கிள்ளானில் நிகழ்ந்த மரண விபத்தில், மதுபானம் அருந்தி வாகனமோட்டிய ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு விதிக்கப்பட்டதை, தேசிய சட்டத்…




















